Tuesday 29 January 2019

போகி பண்டிகை சூரிய வழிபாடும் அதற்கு முந்தைய பலராமர் வழிபாடும்

தமிழர்கள் சூரியனுக்கு சங்கராந்தியன்று நன்றி தெரிவிப்பதற்கு முன்னால், விவசாயத்தைச் செழிப்பாக்கிய பலராமனை வழிபடும் வழக்கம் கொண்டிருந்தனர். போகிப்பண்டிகை பலராமனுக்கே உரியது. இதற்கான சான்று பராந்தகப் பாண்டியனின் தளவாய்புரம் செப்பேடுகளில் கிடைக்கிறது (பொயு 9ம் நூற்றாண்டு)


வட்டெழுத்துகளில் அமைந்துள்ள இச்சாசனங்கள் ஆதிசேஷனின் அவதாரமான பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி என்னும் பொங்கணை’ என்று குறிப்பிடுகின்றன. கலப்பையைத் தாங்கியுள்ள பலதேவன் தமிழகத்தின் முக்கியமான தெய்வமாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்

Monday 21 January 2019

Very Rare sculpture of Uma-Maheshwara from Nepal

Very Rare sculpture of Uma-Maheshwara from Nepal
Dated: 11-12th century CE
Gana(s) are shown dancing along with Ganapati(Ganesha). h

Saturday 12 January 2019

One of the longest palm-leaf manuscripts known.

One of the longest palm-leaf manuscripts known.
- 15th century work.
- 800 letters per leaf [100 letters x 8 lines].
- Sanskrit in Grantha script.
Amazing consistency in thought, flow and script.

Nyasa Prakasa Vivrtti - A detailed commentary to an earlier work titled Nyasa Prakasa.
It is a work on Vishishtadvaita Vedanta.
Total number of leaves in the work are 360.
Author is Sri Srinivasa Parakalayati.

Thursday 10 January 2019

GajasuraSamharaMurti carved in wood from South India(probably from Tamilnadu), ~19-20th century CE

GajasuraSamharaMurti carved in wood from South India(probably from Tamilnadu), ~19-20th century CE

மூன்று மார்பகங்களை கொண்ட தாடகை பிராட்டி...

#பாண்டிய_நாடு_மதுரை
மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதி எதிரில் புதுமண்டபம் அமைந்துள்ளது மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635ல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா  கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார் மண்டபம் முமுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. இதில் 125 தூண்கள் உள்ளன

அவற்றில் ஒரு தூணில் #தடாகைப்பிராட்டி இவரின் சிற்பமானது 3 மார்பகங்களுடன் உள்ளது இது மதுரைக்கு அரசியாக இருந்து ஆட்சி மேற்கொண்டு திக்விஜயம் செய்யும் காட்சியை உணர்த்துகிறது தடாகை பிராட்டி நின்ற கோலத்தில் வலது கையில் வேல் எனும் சக்திப்படையைத் தாங்கியபடி உள்ளது

ஆசிரியர்

அன்னைக்கும் அப்பனுக்கும்
அடுத்து வைத்து!
தெய்வத்திற்கு முன்னே
வைத்தது உலகம்
உன்னை! – அய்யனே
என்னுயிரில் முன்னே
வைத்தேன் உன்னை!

அன்னை சுட்டினாள்
உயிர்வித்தளித்த அப்பனை!
அய்யனே! – நீ சுட்டினாய்
உணர்வளர்க்கும் அறிவை
என் தமிழை!

தாய்க்கு மகன்
தந்தைக்கு மகள்
செல்லம்!
குருவே உனக்கு
இருபாலருமே
வெல்லம்!
கட்டி வெல்லம்!

தாய்க்கு தந்தைக்கு
உற்றார் உறவினர்க்கு
என்னிடத்தில் உண்டு எண்ணிலடங்கா
எதிர்ப்பார்ப்புகள்!
உன்னிலும் உண்டு
என்னிடத்திலான எதிர்ப்பார்ப்புகள்
என்றாலும் அவை நீ
காணும் என் எதிர்காலங்கள்!

உன் சூரியஅறிவில்
கடன் வாங்கி
சுற்றித் திரியும்
சின்னச் சின்ன
மின்மினிகள் நாங்கள்!

ஆசிரியனாய் இருந்து
முதல்குடிமகனாய் உயர்ந்தவனின்
பிறந்தநாளில் கண்டார்கள் – உனக்கு
ஆசிரியர்தினம் என்று ஒன்று!
அறியாப்பிள்ளை உரக்கச் சொல்வேன்
பாரதத்தில் மட்டும்தான்
இதுவென்று!

அரவணைத்து அன்னையானாய்!
நல்வழி புகுத்தி அப்பனானாய்!
ஆலயத்திற்கு ஒப்பான – பள்ளியில் அமர்ந்து
தெய்வமானாய்!
மூன்றும் சேர்ந்ததால் நீ
குருவானாய்!

அருவாய் திரிந்தவரை – நல்
அறிவால் சமுகம் காக்கும்
எருவாய் மாற்றும்
குருவே வாழ்த்த வந்தேன்!
சிறுவன் இச்சிறுவன்
உருகி நின்றேன் – நின்
பெருமை கண்டு
உருகி நின்றேன்!

பெண்மை....

அன்புக்கு அம்மா!
ஆசைக்கு மகள்!
பாசத்திற்கு தங்கை!
நேசத்திற்கு மனை!
எப்பெயர் நீ கொளினும்
அதுவாகவே ஆகிப்போகிறாய் நீ!
உன்னாலேயே
அர்த்தம் பெறுகின்றன
அவ்வுறவுகள்!

பொறுமைக்கு நீயென
பூமிக்கு உன்னை குறித்தோம்!
நடக்கும் வழியெல்லாம் தாயுள்ளமாய்
தழுவிச் செல்லும் நதிக்கும்
உன்னை வைத்தோம்!

* மகனாக்கி
தமயனாக்கி
தகப்பனாக்கி
நண்பனாக்கி *
இன்னும் பலவாக்கி
உலகுக்கெல்லாம்
எம்மை
அடையாளம் காட்டியவளே!

உன்னில் என்னில்
என்று பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியிலும்
நீ நிறைந்து நிற்கும்
பண்பாலே
இவ்வுலகம் நிலைத்திருக்க செய்தவளே!

பெருமைமிகு
பெண்மையே
உன்னைப் போற்றுதும்

Monday 7 January 2019

Tribikrama:Giant form of Vamana is also known as Tribikrama meaning "three steps", representing Swarga, Pruthvi & Patala.

Tribikrama:Giant form of Vamana is also known as Tribikrama meaning "three steps", representing Swarga, Pruthvi & Patala.
Pic1: Barahanatha temple complex, Jajpur
Pic2: Dadhibamana temple, Kuanrapur, Katak
Pic3: Jagannatha temple, Panchagaon
Pic4: Kuruma Buddhist monastery

Pictures of various baby positions in a woman's womb, sculpted on the pillars of "Kundadam Vaduganatha Swamy"

Pictures of various baby positions in a woman's womb, sculpted on the pillars of "Kundadam Vaduganatha Swamy" temple, of an era when no scan facilities were available! How was this possible then?

How sure are commies that TEST TUBE BABIES weren't available in Mahabharata era?

Friday 4 January 2019

பஞ்ச நாராயண கோட்டம் காலச்சக்கரம் நரசிம்மா

வன்முறையைக் கையாண்டு மதம்மாற்றித் தழுவச் செய்வது ஒருவகை என்றால் கஷ்டத்தில் இருப்பவனுக்கு அதை நிவர்த்திச் செய்து அவனாகவே மாற்று மதத்தை நோக்கி நகரச் செய்வது மற்றொருவகை..

மக்களை ஆள்பவனைச் சுத்தி எப்பொழுதும் அரசியல் வலை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும். எதிரிகளோ இல்லை தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனாகவோ பின்னி வைத்திருக்கும் வலையில் அடுக்குகள் பல மர்மங்களைக் கொண்டிருக்கும் அதை அறிந்தவன் பல நேரங்களில் அதன் சூழ்ச்சியிலே வீழ்ந்து மடிவான்.

இன்றளவு பேசப்படும் ஹொய்சாள கட்டிடகலைக்குச் சான்றாக இருக்கும் பேலூர்,ஹளபேட்டில் இருக்கும் நான்கு சிற்பங்களின் ரகசியமும் அந்த ரகசியத்தைச் செதுக்க வேண்டிய காரணத்தைச் சொல்வது தான் பஞ்ச நாராயண கோட்டம்.

ஹொய்சாள மன்னனா விஷ்ணுவர்த்தனன் வைணவ பெண்ணான லக்ஷ்மிபிரபாவை விரும்பி மணம் முடித்தாலும் தான் இருக்கும் சமண மதத்தைச் சேர்ந்த ஷாந்தலாவையும் மணம் புரிய கொடுத்த நெருக்கடியால் அவளையும் மணந்து பட்டமஹிஷியாக்கிவிடுகிறார்.

ஷாந்திலாவிற்குப் பிறந்த மகளான வசந்திகாவை பிரம்மராட்சஷி பிடித்துக் கொண்டதை இராமானுஜர் வெளியேற்றியதால் சமணத்தில் இருந்து வைணவத்திற்கு மாறிய மன்னன் பிட்டிதேவன் என்ற பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாறியதுடன் மகள் வசந்திகாவிற்கும் வகுந்தளா என்ற பெயரை சூட்டி இருவரும் வைணவத்தை ஏற்கின்றனர்.

தான் வைணவத்திற்கு மாறியதற்குச் சாட்சியாக ஹொய்சாளத்தில் நாராயணனுக்கு ஐந்து இடத்தில் கோவில்களை எழுப்புகின்றார் மன்னன் அது தான் பஞ்ச நாராயண கோட்டம்.

தன் அழகில் கர்வம் கொண்ட ஷாந்தலா, மன்னன் லக்ஷ்மிபிரபாவின் வேண்டுகோளும் சமணதுறவிகளின் நெருக்கடியாலும் தான் விஷ்ணுவர்த்தனன் தன்னை மணந்தான் என்பதில் வெறுத்துப் போனவள் மொத்த வெறுப்பையும் தோழி லக்ஷ்மிபிரபாவிடம் காட்டுகிறாள்.அவளை சிறையில் அடைத்தது மட்டுமில்லாமல் அவள் பெற்ற மகனை நபும்சகியாக மாற்றியதும்,சமணத்தைத் துறந்து வைணவத்தை ஏற்ற அரசனுக்கு எதிராகத் திட்டங்களைத் தீட்டுவதுடன் உச்சகட்டமாகத் தன் மகள் வகுளாவையே விஷம் வைத்து கொல்வது என்று ஷாந்தலாவின் சூழ்ச்சிகள் நீண்டு கொண்டே செல்கிறது.

விஷ்ணுவர்த்தனனை விரும்புவதைத் தவிர வேறு எதைப் பற்றிய கவலைப்படாத லக்ஷ்மிபிரபாவிற்கு சங்கடங்கள் வந்தாலும் அவள் ஆசைப்பட்ட மாதிரியே அனைத்தும் நடந்தேறுகிறது.

சைவத்தைக் கொண்டாடும் சோழனால் வெளியேறிய இராமானுஜர் ஹொய்சாளா நாட்டில் அடைக்கலமாகி அங்கே வைணவத்தைத் தழைத்தோங்க செய்து காலத்தால் என்றும் நிலைத்திற்கும் கட்டிடத்தை எழுப்ப தூண்டுகோலாகிறார்.

அரசியல் விளையாட்டில் பெண்களின் மீதான வன்முறையே அவர்களின் அழிவிற்கு முழுமுதலாகி அதுவே நிலைப்பெற்று முற்றுப்பெறுகிறது.

ஷாந்தலாவின் எண்ணங்கள் அவளை மட்டும் பாதிப்புக்குட்படுத்தாமல் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே வீழ்த்திவிடுகிறது.

Thursday 3 January 2019

Krishnabai Temple, Mahabaleshwar (old)

It has a Shiva Lingam & a statue of Krishna. A small stream of the river flowing from a cow-face (gomukh) falls on a 'Kunda'.

Hemadpanti style architecture.

Dated: 1888 CE



It is built on the hilltop over looking Krishna valley. Stone carved columns & ceilings are special characteristics of this temple. Temple has gathered moss & is in ruins. It is not visited much by tourists &is isolated. But it provides a most exquisite view of river Krishna.






Behind Panchganga temple, in old mahabhaleshwar, there is a small trail that leads to Krishnabai temple. 

Wednesday 2 January 2019

H ராஜா தமிழிசையை கலாய்த்த சினேகன்...

A coin of the pahalava lord gondophares from gandhAra.

A coin of the pahalava lord gondophares from gandhAra. The exact date of his has been contested though likely around 20 BCE. The Greek legend reads: basileos basileon megalou gondopherrou; the prAkR^ita: mahArAja-rAjAdhirAja-trAtara-devavrata-gUDavharasa. The deva-vrata is found



only in the prAkR^ita side along with an image of rudra. This raises the possibility that this Iranic ruler was a performer of the ancient pAshupata-vrata which is what is signaled by the deva-vrata rather than a generic "one observing religion" 


Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...