Monday 31 December 2018

கருவூர்த்தேவர் இராஜராஜன் காலத்தியவர் என்பதற்கான ஆதாரம்

உலகெலாம் தொழ வந்து எழு கதிர்ப்பரிதி ஒன்று நூறாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்பு அச்சோ அங்ஙனே அழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் பருவரை ஞாங்கர்வெண்திங்கள்
இலைகுலாம் பதணத்து இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இவர்க்கே.

- கருவூர்த்தேவர், திருவிசைப்பா, 9ம் திருமுறை

கருவூர்த்தேவர் இராஜராஜன் காலத்தியவர் என்பதற்கான ஆதாரம் இந்தப் பாடல்தான். அவரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் ஒரே தகவலும் இந்தப் பாடல்தான்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...