Saturday 22 September 2018

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வயிற்றுக்குள் வளரும் சிசுவை கோயில் தூண்களில் வடித்த தமிழன்

ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லாத கற்காலத்தில் ...
வயிற்றுள் வளரும் சிசு எந்தெந்த கோணங்களில் இருக்குமென்று ... கண்டு உணர்ந்து அவற்றை கோவில் தூண்களில் வடித்த அக்கால விஞ்ஞானி யாரென தெரிய வில்லை .....

#குண்டடம்_கால_பைரவ_வடுக_நாத_சுவாமி ஆலய கல் தூணில் ....இடம் பெற்றுள்ள சிற்பங்கள் இவை....

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...