Monday, 29 October 2018

விழுப்புரம் அருகே கேட்பாரற்று கிடக்கும் கற்சிலைகள்

#விழுப்புரம் மாவட்டம் #கள்ளக்குறிச்சி அடுத்த #சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை ஆற்று பகுதியில் கேட்பராற்று கிடக்கும் கற்சிலைகளை தொல்லியல் துறையினர் மீட்டு, அவை எந்த கோவிலுக்கு சொந்தமான சிலைகள் என்பது குறித்து விசாரித்து, பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்!

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...