Wednesday 31 October 2018

முதலாம் #பராந்தகசோழன் (பொ.பி 907-953) கால கலைப்படைப்பு!

முதலாம் #பராந்தகசோழன் (பொ.பி 907-953) கால கலைப்படைப்பு!

"நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட, அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர், ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள், மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே"

#சம்பந்தர் பதிகம் 2.34

#ஆலந்துறையார் கோவில் #கீழப்பழுவூர் #அரியலூர்
மாதவன்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...