போர்க்களத்தில் இருவருக்குள் நடக்கும் வாள் சண்டையில் வீரர் ஒருவர் தோற்று, அவரின் உடல் செயலற்று சரிந்ததுவிழுகின்ற காட்சியை உயிரோட்டமாக தூண் சிற்பத்தில் நம் கண்முன்னே நிகழும் நிகழ்வாய் காட்சிப்படுத்தி உள்ளனர்
#திருவரங்கம் #அரங்கநாதசுவாமி கோயில் #ஸ்ரீரங்கம்
No comments:
Post a Comment