Thursday 16 August 2018

சிற்பக்கலையின் உச்சம்!


போர்க்களத்தில் இருவருக்குள் நடக்கும் வாள் சண்டையில் வீரர் ஒருவர் தோற்று, அவரின் உடல் செயலற்று சரிந்ததுவிழுகின்ற காட்சியை உயிரோட்டமாக தூண் சிற்பத்தில் நம் கண்முன்னே நிகழும் நிகழ்வாய் காட்சிப்படுத்தி உள்ளனர்

#திருவரங்கம் #அரங்கநாதசுவாமி கோயில் #ஸ்ரீரங்கம்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...