Wednesday 15 August 2018

பிளக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதியில் இருந்து பிணங்களாகவே #ஹிந்துக்கள் ரயில் பெட்டிகளில் அனுப்பப்பட்டனர்......


கற்பழிக்கப்பட்ட, மார்பறுக்கப்பட்ட
தாய்மார்களின் எண்ணிக்கைக்கு கணக்கே இல்லை....

தாய் தகப்பன் முன்னே மகளும்,...

அண்ணண் கண்
முன்னே தங்கையும் கொடூரங்கள் அரங்கேறின......

கத்தி முனையிலே மதமாற்றங்கள் கோடிக்கு மேல்
அரங்கேறின  1947 ஆகஸ்ட்-14 பாகிஸ்தானில் இருந்த
ஹிந்துக்கள் எண்ணிக்கை 3 கோடி தற்ப்போது 20லட்சம்.

1947-பாரதத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 3 கோடி..
தற்போது 15 கோடிக்கு மேல் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

#மதசார்பின்மை பேசுவோர் நெஞ்சின் மீது கை வைத்து
தங்கள் வீட்டு பெண்களை நினைவில் கொண்டு சொல்லட்டும் #ஓட்டுக்காக_சிறுபான்மை சிறப்பு சலுகை என்று கொம்பு சீவ போகிறீர்களா?
சிறுபான்மை எனும் பெயரில் கொடுக்கிற ஒவ்வொரு ஆதரவும் நாளை உங்கள் வீட்டு தாய்மார்களை பதம் பார்க்கும் என்பதை மறவாதீர்கள்

No comments:

Post a Comment

Featured post

திருவெண்ணெய்நல்லூர் புகழ் 1

கம்ப இராமாயணத்தில் இருந்து... வனவாசம் முடிந்து இராவணனை வதம் செய்து திரும்பிய இராமனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப் படும்போது யார் யாருக்கு என்...